மதுபானசாலைகளுக்கு பூட்டு.!

Published By: Robert

16 Oct, 2017 | 03:26 PM
image

தீபாவளி தினத்தன்று பதுளை மாவட்டத்தின் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும்  மூடிவிடுமாறு, பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் மதுவரி மற்றும் கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கமைய அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் 18.10.2017ம் திகதி மட்டும் மூடிவிட உத்தரவிடப்பட்டுள்ளது. 

மதுவரி மற்றும் கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள சுற்றரிக்கையொன்றில் தீபாவளி தினத்தில் பதுளை மாவட்டத்தின் மதுபான விற்பனை நிலையங்கள் அனைத்தையும் மூடிவிடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பதுளை மாவட்ட தமிழ் மக்கள் விடுத்த வேண்டுகோளையடுத்தே பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் மேற்படி கடிதத்தை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38