அவுஸ்திரேலிய பேர்த் நகரிலுள்ள வீடொன்றில் அத்துமீறிப் பிரவேசித்து அங்கிருந்த 84 வயது வயோதிபப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின் அங்கிருந்து பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்ற 15 வயது சிறுவன் ஒருவனை பொலிஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. மேற்படி சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள வயோதிபப் பெண் பியோனா ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவாகியுள்ள அந்த சிறுவனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதாக பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் ருலன்கார் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM