84 வயது வயோ­திப பெண்ணை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய சிறுவன்

Published By: Robert

16 Oct, 2017 | 10:08 AM
image

அவுஸ்­தி­ரே­லிய பேர்த் நக­ரி­லுள்ள வீடொன்றில் அத்­து­மீறிப் பிர­வே­சித்து அங்­கி­ருந்த 84  வயது வயோ­திபப் பெண்ணை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய பின் அங்­கி­ருந்து பொருட்­களைக் கொள்­ளை­யிட்டுச் சென்ற 15  வயது சிறுவன் ஒரு­வனை பொலிஸார் வலை­வீசித் தேடி வரு­கின்­றனர்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்­த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. மேற்­படி சம்­ப­வத்தால் பாதிக்­கப்­பட்­டுள்ள வயோ­திபப் பெண்   பியோனா ஸ்டான்லி மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கிறார். தலை­ம­றை­வா­கி­யுள்ள அந்த சிறு­வனை கண்­டு­பி­டிக்க பொது­மக்­களின் உத­வியை நாடி­யுள்­ள­தாக பிராந்­திய சிரேஷ்ட பொலிஸ்  புல­னாய்வு உத்­தி­யோ­கத்தர் ருலன்கார் தெரி­வித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right