இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
புதுடெல்லியில் நேற்று (14) ஆரம்பமான மீன்பிடித்துறையின் உயர்மட்டப் பிரநிதிகளின் கூட்டத்திலேயே இவ்விணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இலங்கை சார்பில் மீன்பிடித்துறை மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த அமரவீரவும், இந்தியா சார்பில் அந்நாட்டின் விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கும் கலந்துகொண்டனர்.
தீர்வு குறித்த முழு விவரமும் இன்னும் அறியத்தரப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM