எட்டும் தூரத்தில் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு

Published By: Devika

15 Oct, 2017 | 10:01 AM
image

இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

புதுடெல்லியில் நேற்று (14) ஆரம்பமான மீன்பிடித்துறையின் உயர்மட்டப் பிரநிதிகளின் கூட்டத்திலேயே இவ்விணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இலங்கை சார்பில் மீன்பிடித்துறை மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த அமரவீரவும், இந்தியா சார்பில் அந்நாட்டின் விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கும் கலந்துகொண்டனர்.

தீர்வு குறித்த முழு விவரமும் இன்னும் அறியத்தரப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17