ஜனாதிபதி - காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் சந்திப்பு

Published By: Devika

15 Oct, 2017 | 08:11 AM
image

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் பிரத்தியேகமாகச் சந்தித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் எனக்  கோரிக்கை விடுத்ததை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு  வாகன ஏற்பாடு செய்வதாகவும், எனவே அங்கு வந்து சந்திக்குமாறும் கூறினார்.

இதையடுத்து, காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்தனா்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்  ஜனாதிபதியிடம் தங்களின் பிள்ளைகள் இரகசிய முகாம்களில் இன்னும் இருப்பதாக குறிப்பிட்டனா். 

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, அவர்களுக்கு சிறப்பு வாகன ஏற்பாடும் பொலீஸ் பாதுகாப்பும் வழங்குவதாகவும், இரகசிய முகாம்கள் எங்கு இருக்கின்றனவோ அங்கு அவர்கள் சென்று நிலைமையைப் பார்த்துவரலாம் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02