“ஹர்த்தால்கள் தொடர்ந்தாலும் விடுவிக்கப்பட மாட்டார்கள்”

Published By: Devika

15 Oct, 2017 | 07:04 AM
image

“அரசியல் நகர்வுகளுக்காக வடக்கில் ஹர்த்தால்கள் நடத்தப்பட்டாலும், கடுமையான குற்றச்சாட்டுக்களின் பேரில் சிறைவைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்” என பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.

பியகமவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற பெயரில், வடக்கில் நிலவி வரும் அமைதியான சூழலைக் குழப்புவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கிறார்கள். உண்மையில் இவர்கள் அரசியல் கைதிகள் என்று கூறுவது விடுதலைப் புலி உறுப்பினர்களையே!

“குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீதான விசாரணைகளில், யுத்தம் நடைபெற்ற காலத்தில் அவர்கள் கடுமையான குற்றங்களைச் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதிலிருந்து, இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை சிறுபான்மை அரசியல் கட்சிகள் தமது தேவைக்காகப் பயன்படுத்துவது தெளிவாகத் தெரிகிறது.”

இவ்வாறு பாதுகாப்பு அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17