கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் 111 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு நீண்ட காலமாகத் திறந்துவைக்கப்படாதிருந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் சற்றுமுன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர் ஹர்சன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கையன், மஸ்தான், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பொலிஸ்மா அதிபர், அரச அதிகாரிகள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM