வரம்பு மீறினால் 150 மில்லியன் ரூபா அபராதம்?

Published By: Devika

14 Oct, 2017 | 04:50 PM
image

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டுப் படகுகளுக்கான அபராதத்தை 150 மில்லியன் ரூபாவாக உயர்த்தப்படவுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

புதுடெல்லியில் இன்று (14) ஆரம்பமாகியிருக்கும் உயர்மட்ட மீன்பிடித்துறையினரின் பேச்சுவார்த்தைகளில் இது குறித்துக் கலந்துரையாடப்படும் எனவும், அதில் ஒருமித்த முடிவு ஏற்பட்டதும் இந்த புதிய அபராதத் தொகை அமுல்படுத்தப்படும் எனவும் மீன்பிடித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10