பணம் கேட்டுப் பயமுறுத்திய மூவர் கைது!

Published By: Devika

14 Oct, 2017 | 11:08 AM
image

பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த ஒருவரிடம், தொலைபேசி மூலம் பணம் கேட்டு மிரட்டிய நபரை கொட்டாவையில் வைத்து பொலிஸார் சற்றுமுன் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் பொரளையைச் சேர்ந்த நாற்பது வயதுக்காரர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குருணாகலையைச் சேர்ந்த நபரொருவரைக் கடத்தி சுமார் நான்கு இலட்ச ரூபாவைக் கப்பமாகக் கேட்ட இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர்.

கைதான இரு இளைஞர்களும் பொல்பித்திகமையைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் கூறினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27