பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த ஒருவரிடம், தொலைபேசி மூலம் பணம் கேட்டு மிரட்டிய நபரை கொட்டாவையில் வைத்து பொலிஸார் சற்றுமுன் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் பொரளையைச் சேர்ந்த நாற்பது வயதுக்காரர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குருணாகலையைச் சேர்ந்த நபரொருவரைக் கடத்தி சுமார் நான்கு இலட்ச ரூபாவைக் கப்பமாகக் கேட்ட இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர்.
கைதான இரு இளைஞர்களும் பொல்பித்திகமையைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் கூறினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM