நொச்சிமோட்டையில் வாள்வெட்டு!

Published By: Devika

13 Oct, 2017 | 07:12 PM
image

ஒமந்தை, நொச்சிமோட்டையில் இன்று (13) மாலை 3 மணியளவில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த மூவர், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதியசின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த  இளைஞர் குழுவுக்கும் நொச்சிமோட்டை இளைஞர் குழுவுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தர்க்கமே மோதலாக மாறி வாள்வெட்டில் முடிந்துள்ளது.

இதுபற்றி அறிந்த ஓமந்தை பொலிஸார், காயமடைந்த மயூரன் (29), நிதர்சன் (22), சங்கீதன் (38) ஆகிய மூவரையும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காட்டுக் கத்தி, முற்கம்பி, கத்திகள் என்பனவற்றையும் கைப்பற்றினர்.

குறித்த இரு கிராமங்களையும் சேர்ந்த இளைஞர் குழுக்கள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47