சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விவகாரத்தை ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்கும் முகமாக, தொழில்முறைசார் தேசிய முன்னணி பொது ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளது.
இந்த ஆணைக்குழு, சைட்டம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அறிக்கையொன்றைத் தயாரிக்கும் வகையில், பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சேகரித்து நெறிப்படுத்தவுள்ளது.
பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையிலான இவ்வாணைக்குழுவில், கலாநிதி ஆனந்த ரணசிங்க, சட்டத்தரணி கனிஷ்க வித்தாரண, வைத்தியர் எஸ்.எம்.எஸ்.சமரக்கோன், பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க மற்றும் செயலாளர்க வைத்தியர் சாரதா கன்னங்கர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
எதிர்வரும் பதினாறாம் திகதி முதல் சைட்டம் குறித்த மக்களின் கருத்துக்கள் இவ்வாணைக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM