சைட்டம் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய வழி

Published By: Devika

13 Oct, 2017 | 04:48 PM
image

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விவகாரத்தை ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்கும் முகமாக, தொழில்முறைசார் தேசிய முன்னணி பொது ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளது.

இந்த ஆணைக்குழு, சைட்டம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அறிக்கையொன்றைத் தயாரிக்கும் வகையில், பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சேகரித்து நெறிப்படுத்தவுள்ளது.

பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையிலான இவ்வாணைக்குழுவில், கலாநிதி ஆனந்த ரணசிங்க, சட்டத்தரணி கனிஷ்க வித்தாரண, வைத்தியர் எஸ்.எம்.எஸ்.சமரக்கோன், பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க மற்றும் செயலாளர்க வைத்தியர் சாரதா கன்னங்கர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

எதிர்வரும் பதினாறாம் திகதி முதல் சைட்டம் குறித்த மக்களின் கருத்துக்கள் இவ்வாணைக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36