நீதி மன்றில் பொலிஸாரின் கன்னத்தை பதம் பார்த்த பெண்

Published By: Digital Desk 7

13 Oct, 2017 | 04:26 PM
image

பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஒருவரைத் தாக்கிவிட்டுச் சென்ற பெண்ணால் நீதிமன்ற நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

நீதி மன்றில் தனது கணவர் சம்மந்தப்பட்ட வழக்கு ஒன்றுக்கு வந்தபோதே தனது கணவரையும்,  நீதிமன்ற சாட்சி கூண்டுக்கு அருகில் வைத்து பண்டாரகம பொலிஸ் அதிகாரி சுனில் என்பவரையும்  குறித்த பெண் தாக்கியுள்ளார்.

எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த நிகழ்வினால் நீதிமன்ற நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பெண் நேற்றைய தினம் காலை 8.30 மணியளவில் நீதிமன்ற வளாக வாசலில் பெண் பொலிஸாரையும் கடுமையாக திட்டியதோடு குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரியை தாக்கிவிட்டு வெளியே வந்தபோது குறித்த பெண் நீதிமன்றப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைத்திருக்கும் அதே நேரம் மனநல மருத்துவமனைக்கும் அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58