வயதான தந்தை வீட்டிலிருக்கும் வேளை மட்டக்களப்பில் துணிகரக்கொள்ளை 

Published By: Priyatharshan

13 Oct, 2017 | 03:11 PM
image

வயதான தந்தையார் வீட்டிலிருக்கும் வேளை வீட்டின் யன்னலை உடைத்து துணிகரமாக தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு அமிர்தகழி, கதிர்காமத்தம்பி வீதியிலுள்ள வீட்டில் வசிக்கும் அனவரும் வயதான தந்தையொருவரை வீட்டியில் விட்டுவிட்டு உறவினர் வீடொன்றுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வீட்டின் யன்னலை உடைத்து திருடர்கள் வீட்டினுள் நுழைந்து அங்கிருந்த 10 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இவ்வாறு கொள்ளையிடப்பட்ட தங்கநகைகளின் பெறுமதி சுமார் 5 இலட்சம் ரூபாவென தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வீட்டு உரிமையாளர்கள் மறுநாள் காலை வீட்டிற்கு வந்தேபோது வீட்டின் யன்னல் உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டமை தெரிய வந்துள்ளது.

இதையடுத்து வீட்டு உரிமையாளர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதையடுத்த மட்டக்களப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31