நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்ட கைதியொருவர் தப்பியோட முயன்றதையடுத்த சிறைக்காவலர்களால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு மீண்டும் கைதுசெய்த சம்பவமொன்று இன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கைதி சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றிற்கு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வேளையிலேயே நீதிமன்ற வளாகத்தில் வைத்து குறித்த கைதி தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து சிறைக்காவலர்கள் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைதியை மீண்டும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM