தப்பியோட முயன்ற கைதி ; சிறைக்காவலர்களால் மடக்கிப் பிடிப்பு

Published By: Priyatharshan

13 Oct, 2017 | 11:20 AM
image

நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்ட கைதியொருவர் தப்பியோட முயன்றதையடுத்த சிறைக்காவலர்களால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு மீண்டும் கைதுசெய்த சம்பவமொன்று இன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கைதி சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றிற்கு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வேளையிலேயே நீதிமன்ற வளாகத்தில் வைத்து குறித்த கைதி தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து சிறைக்காவலர்கள் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைதியை மீண்டும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11