ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாவலப்பிட்டி மற்றும் மத்துகம தொகுதிகளுக்கு இரு புதிய அமைப்பார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குமார வெல்கம ஆகியோர் நீக்கப்பட்டுள்ள நிலையிலேயே நாவலப்பிட்டி தொகுதிக்கு எச்.ஏ. ரணசிங்கவும், மத்துகம தொகுதிக்கு பிரியங்கி அபேதேரவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு
மஹிந்தானந்த, வெல்கம தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM