ஸ்ரீல.சு.க. வுக்கு இரு புதிய அமைப்பாளர்கள் நியமனம்

Published By: Priyatharshan

13 Oct, 2017 | 10:28 AM
image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாவலப்பிட்டி மற்றும் மத்துகம தொகுதிகளுக்கு இரு புதிய அமைப்பார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான  மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குமார வெல்கம ஆகியோர் நீக்கப்பட்டுள்ள நிலையிலேயே நாவலப்பிட்டி தொகுதிக்கு எச்.ஏ. ரணசிங்கவும், மத்துகம தொகுதிக்கு பிரியங்கி அபேதேரவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு 

மஹிந்தானந்த, வெல்கம தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58