“2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தனியார் துறையை ஊக்குவிப்பதாகவே அமையும்” என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில், உலக வங்கியின் சர்வதேச நிதி நிறுவனத்தின் தெற்காசிய இயக்குனர் மெங்கிஸ்டு அலெமாயெஹுவுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“2018க்கான வரவு-செலவுத் திட்டம் மூலம் நாட்டில் புதிய பொருளாதாரப் பாய்ச்சல்கள் உண்டாகும். குறிப்பாக, புத்தாக்கத்துடனான தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். தனியார் துறை மீது ஒருமித்த கவனம் செலுத்தப்படும். இதன்மூலம், புதிய பொருளாதாரக் கட்டமைப்புகள் உருவாகும்” என்று அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.
வரவு-செலவுத் திட்டம் தொடர்பான தனது கன்னியுரையை அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்வரும் நவம்பர் ஒன்பதாம் திகதி ஆற்றவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM