உணவு நஞ்சானதில் 100 ஊழியர்கள் வைத்தியசாலையில்! தலவத்து ஓயவில் சம்பவம்

Published By: Devika

12 Oct, 2017 | 02:44 PM
image

தலவத்து ஓயா, ஹரகமையில் காலை நேர உணவு விஷமானதில் தொழிலாளர்கள் நூறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஹரகமையில் இயங்கிவரும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று (12) காலை, ஊழியர்களுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. 

உணவு உட்கொண்ட சிறிது நேரத்தில் பலர் வாந்தியெடுக்க ஆரம்பித்தனர். இன்னும் சிலர் மயங்கி விழுந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகமும் ஏனைய ஊழியர்களும், பாதிக்கப்பட்ட ஊழியர்களை உடனடியாக கண்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைகளுக்காக அனுமதித்தனர்.

ஊழியர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59