தலவத்து ஓயா, ஹரகமையில் காலை நேர உணவு விஷமானதில் தொழிலாளர்கள் நூறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஹரகமையில் இயங்கிவரும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று (12) காலை, ஊழியர்களுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது.
உணவு உட்கொண்ட சிறிது நேரத்தில் பலர் வாந்தியெடுக்க ஆரம்பித்தனர். இன்னும் சிலர் மயங்கி விழுந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகமும் ஏனைய ஊழியர்களும், பாதிக்கப்பட்ட ஊழியர்களை உடனடியாக கண்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைகளுக்காக அனுமதித்தனர்.
ஊழியர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM