பிரதி அமைச்சரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தினை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கை பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர் மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு நீதிமன்றத்தினை அவமதித்தார் என தெரிவித்து பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM