ரஞ்சனை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

Published By: Priyatharshan

12 Oct, 2017 | 12:37 PM
image

பிரதி அமைச்சரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தினை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கை பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர் மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு நீதிமன்றத்தினை அவமதித்தார் என தெரிவித்து பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51