உள்ளூராட்சி தேர்தல் குறித்த மூன்று திருத்தச் சட்டங்களில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (12) கையெழுத்திட்டார்.
மாநகரசபை, உள்ளூராட்சி சபை மற்றும் பிரதேச சபைகள் குறித்த திருத்தச் சட்டங்கள் கடந்த ஒன்பதாம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதற்கான பிரேரணைகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஃபைசர் முஸ்தபா சபையில் கையளித்திருந்தார்.
சபாநாயகரால் கையெழுத்திடப்பட்டுள்ள இந்தத் திருத்தச் சட்டங்கள் அடுத்த வாரமளவில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM