குழந்தைத் திருமணம் மற்றும் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் குறித்த மிக முக்கியமான தீர்ப்பொன்றை டெல்லி மீயுயர் நீதிமன்றம் இன்று (11) வழங்கியுள்ளது.
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட பெண்பிள்ளைகளை, அவர்களின் சம்மதத்தின் பேரிலோ, பலவந்தமாகவோ பாலுறவுக்கு உட்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்று டெல்லி மீயுயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
“பதினெட்டு வயதுக்குக் குறைந்த பெண்ணை, அவர் மனைவியாகவே இருந்தாலும் பாலுறவுக்கு உட்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் ஒரு வருடத்துக்குள் பொலிஸில் புகார் அளிக்கலாம்” என அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதினைந்து வயதுக்கு மேற்பட்ட பெண்பிள்ளைகள் திருமணமானவர்களாக இருப்பின் அவர்கள் உறவு கொள்ளலாம் என்ற சட்டம் இந்தியாவில் நடைமுறையில் இருந்துவந்தது. தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய தீர்ப்பானது அந்தச் சட்டத்தை இரத்துச் செய்வதாக அமைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM