“பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம் ஐ.தே.க.வுக்கு நிதி வழங்கவில்லை’’

Published By: Devika

11 Oct, 2017 | 05:26 PM
image

சர்ச்சைக்குரிய பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனமோ அல்லது அதன் ஊழியர்களோ ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிதியுதவி வழங்கவில்லை என அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

பிணைமுறி விவகாரத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சமுகமளித்து விளக்கமளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

மத்திய வங்கி பிணைமுறி வழங்கல் தொடர்பான பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அதன்பேரில், ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்று (11) ஆஜராகி விளக்கமளிக்கும்படி அவர்கள் இருவருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி அங்கு விளக்கமளிக்கும்போதே மலிக் சமரவிக்ரம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், குறித்த பேச்சுவார்த்தை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குத் தேவையான நிதியொதுக்கீடு தொடர்பானதாகவே இருந்தது என்றும், பிணைமுறி வழங்கல் தொடர்பானதாக அமைந்திருக்கவில்லை என்றும் அமைச்சர்கள் இருவரும் தமது விளக்கத்தின்போது தெரிவித்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33