லிட்ரோ காஸ் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Published By: Priyatharshan

11 Oct, 2017 | 11:11 AM
image

குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லிட்ரோ  காஸ் சமையல் எரிவாயு நிறுவனத் தலைவர் சாலீல முனசிங்கவுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

தாய்வான் வங்கியிலிருந்து 1.1 மில்லியன் டொலர் பணம் காணாமல் போனமை தொடர்பாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத் தலைவர் என்.எம்.எஸ் முணசிங்கவை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்திருந்த நிலையில் அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு 

தாய்வான் வங்கி கொள்ளை : லிட்ரோ உரிமையாளர் கைது

http://www.virakesari.lk/article/25542

லிட்ரோ நிறுவனத் தலைவருக்கு விளக்கமறியல்

http://www.virakesari.lk/article/25557

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58