ஐந்தாவது வருடமாக யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் யாழ். கால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து மைலோ நிறுவனம் நடத்தும் மைலோ வெற்றிக் கிண்ணத்திற்கான கால்பந்தாட்டத் தொடர் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் விளையாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்குடனேயே இக்கால்பந்தாட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இவ் ஆண்டுக்கான மைலோ கிண்ணத் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரில் இம்முறை 100 பாடசாலை அணிகளுடன் 210 கால்பந்து கழக அணிகளும் கலந்துகொள்ளவுள்ளன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 11 இடங்களில் 300 போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM