பண்டிகை காலத்தை முன்னிட்டு திடீர் சோதனையில் சுகாதார உத்தியோகஸ்த்தர்கள்

Published By: Digital Desk 7

10 Oct, 2017 | 06:16 PM
image

தீபாவாளி பண்டிகைத் தினங்களில் நுகர்வோருக்கு நல்ல பொருட்களை பெற்றுக்கொடுப்பதை நோக்காக கொண்டு இன்று பகல் ஹட்டன் நகரில் பொது சுகாதார உத்தியோகத்தர்கள் திடீர் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச் சோதனை நடவடிக்கையில் பல கடைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டு சில பழுதடைந்த மக்கள் நுகர்வுக்கு உதவாத பொருட்களை  விற்பனை செய்த சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உணவு விடுதிகளில் சமைப்பவர்கள் திண்பண்டங்கள் தயார் செய்பவர்கள் நன்கு சுத்தமாக உணவு வகைகளை தயாரிக்க வேண்டும் எனவும் உணவு தயாரிக்கும் போது பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பதோடு உரிய ஆடைகள் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டனர்.

குறித்த ஆலோசனைகளை பின்பற்றாத பட்சத்தில் அவர்களுக்கெதிராகவும் தரமான பொருட்கள் பண்டிகை காலங்களில் விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஹட்டன் டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார உத்தியோகஸ்த்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27