தீபாவாளி பண்டிகைத் தினங்களில் நுகர்வோருக்கு நல்ல பொருட்களை பெற்றுக்கொடுப்பதை நோக்காக கொண்டு இன்று பகல் ஹட்டன் நகரில் பொது சுகாதார உத்தியோகத்தர்கள் திடீர் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இச் சோதனை நடவடிக்கையில் பல கடைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டு சில பழுதடைந்த மக்கள் நுகர்வுக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உணவு விடுதிகளில் சமைப்பவர்கள் திண்பண்டங்கள் தயார் செய்பவர்கள் நன்கு சுத்தமாக உணவு வகைகளை தயாரிக்க வேண்டும் எனவும் உணவு தயாரிக்கும் போது பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பதோடு உரிய ஆடைகள் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டனர்.
குறித்த ஆலோசனைகளை பின்பற்றாத பட்சத்தில் அவர்களுக்கெதிராகவும் தரமான பொருட்கள் பண்டிகை காலங்களில் விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஹட்டன் டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார உத்தியோகஸ்த்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM