குற்ற விசாரணைப்பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்ட லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத் தலைவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தாய்வான் வங்கியிலிருந்து 1.1 மில்லியன் டொலர் பணம் காணாமல் போனமை தொடர்பாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத் தலைவர் என்.எம்.எஸ் முணசிங்கவை நேற்று மாலை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM