தோட்டக் காணியை தனியாருக்கு வழங்கியமைக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 7

09 Oct, 2017 | 03:43 PM
image

நாவலப்பிட்டி, போகில் தோட்ட பாரண்டா பிரிவுக் காணியை தனியாருக்கு கொடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 11 மணியளவில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1972ஆம் ஆண்டு காணி சீர்திருத்த சட்டத்தின் கீழ் உரிமையாளர்களிடமிருந்து காணிகளை சுவிகரிக்கும் போது இக் காணி உரிமையாளர்களுக்கு அரசாங்கத்தினால் 50 ஏக்கர் காணி வழங்கப்பட்டது.

இதன் போது காணிகளை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தற்போது காணிகள் வழங்கி வருவதாகவும் இதனால் மக்களின் வாழ்வாதாரம் இருப்பிடம் போன்றனவற்றை இழக்க நேரிட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர்கள் எஸ்.பி.கணேசலிங்கம் ஏற்பாடு செய்திருந்த இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 100 இற்கும் அதிகமான தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01