ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் : தொடர்புடையவர்களை விசாரணைக்கு அழைப்பு 

Published By: Priyatharshan

08 Oct, 2017 | 09:15 PM
image

ஹம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு அதனுடன் தொடர்புடைய சிலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிக்கார, சம்பத் அதுகோரல மற்றும் மேஜர் அஜித் பிரசன்ன ஆகியோரே இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள் ஆவர்.

இவர்களை நாளை திங்கட்கிழமை பொலிஸ் நிலையத்தில்  ஆஜராகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பம் விளைவித்த 28 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04