ஹம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு அதனுடன் தொடர்புடைய சிலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிக்கார, சம்பத் அதுகோரல மற்றும் மேஜர் அஜித் பிரசன்ன ஆகியோரே இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள் ஆவர்.
இவர்களை நாளை திங்கட்கிழமை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பம் விளைவித்த 28 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM