கடல் மார்க்கமாக பிரவேசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு பிணை

Published By: Robert

08 Oct, 2017 | 10:43 AM
image

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னாருக்குள் பிரவேசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு பிணையில் செல்ல மன்னார் நீதவான் ஏ.ஜீ அலெக்ஸ்ராஜா அனுமதி வழங்கியுள்ளார்.

இவர்களில் கணவன் மனைவி ஆகிய இருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து படகு மூலம் தலைமன்னாருக்கு வருகை தந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வவுனியா – மகாரம்பைக்குளத்தைச் சேர்ந்த துவாறகா கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னார் திருமணம் புரிந்து இந்தியா சென்றிருந்தார்.

இந்தியாவில் தனது கடவுச்சீட்டை தொலைத்த நிலையில், சட்டவிரோதமாக படகு மூலம் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வெள்ளிக்கிழமை தலைமன்னாரை வந்தடைந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33