மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட முகாமையாளராக சசிதரன் விரேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவரும், ஐக்கிய மாணவர் முன்னணியின் பிரதான இணைப்பாளரும், சட்டப் பட்டதாரியும் ஆவார்.
அத்துடன் இளம் வயதில் மட்டகளப்பு மாவட்டத்தின் உயரிய நிர்வாக பொறுப்பை பெற்ற முதல் நபர் சசிதரன் விரேஸ்வரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM