மட்டுவில் திருட்டுப் போன நகை பணம் திருகோணமலையில் மீட்பு

Published By: Priyatharshan

06 Oct, 2017 | 09:41 PM
image

மட்டக்களப்பு கல்லடியில் திட்ருட்டு போன நகை  மற்றும் பணம் என்பன திருகோணமலை திரியாய் பகுதியில் வைத்து காத்தான்குடி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த  திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்  நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

காத்தான்குடி பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக குறித்த சந்தேக நபர்கள் நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டதுடன் நகை மற்றும் பணமும் திருகோணமலை, திரியாய்  பகுதியில் வைத்து கைப்பற்றபட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51