இவ் வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசு சர்வதேச அளவில் அணு ஆயுதங்களுக்கு எதிராக போராடி வந்த International Campaign to Abolish Nuclear Weapons (ICAN) என்ற அமைப்பிற்கு உத்தியோகபூர்வமாக இன்று ஒஸ்லோவில் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் நிலவி வரும் அசாதாரண சூழலை தடுக்கவும், அணு ஆயுத பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கவும் போராடியதற்காக இந்த நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு அணு ஆயுதங்களை தடை செய்வதற்கான தொடர் முயற்சியிலும், அணு ஆயுத போரினால் ஏற்படும் விளைவுகளையும், துயரங்களையும் ICAN அமைப்பு தொடர் பிரச்சாரங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
சுமார் 100ற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM