வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய தொண்டராசிரியர்கள் இன்று வலயக் கல்வி காரியாலயத்திற்கு முன்பாக சுமார் ஒரு மணிநேரம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வட மாகாண சபையில் ஆசிரியர் நியமனத்திற்கு உள் வாங்கப்பட்டுள்ள 182 தொண்டராசிரியர்களின் பெயர்ப் பட்டியலில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகுதியானவர்களின் பெயர்கள் தெரிவுப்பட்டியலில் உள்வாங்கப்படவில்லை எனவும் தெரிவித்தே குறித்த தொண்டராசிரியகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றிய தாம் பல தடவைகள் நேர்முகத்தேர்வுகளுக்கு சென்றிருந்த போதிலும் தாம் புறக்கணிக்கப்பட்டு அரசியல் செல்வாக்கின் மூலமாக குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
தமக்கான நியமனங்கள் நீதியாக வழங்கப்படாத நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM