திருகோணமலை பொதுச் சுகாதார பகுதிகளுக்குட்பட்ட நகர வீதிகளில் குப்பைகளை வீசிய குற்றச்சாட்டில் தலைமையக பொலிஸ் சுற்றாடல் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட 14 பேருக்கும் தலா 5000 ரூபா அபராதம் விதித்து திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதிவான் எம்.எச். எம். ஹம்ஸா நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
பாலையூற்று இலிங்கநகர், அநுராதபுரச் சந்தி மற்றும் உவர்மலை பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டெங்கு நுளம்புகள் பரவும் விதத்தில் சுற்றுச்சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு தலா 1500 ரூபா அபராதம் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM