குப்­பை­களை வீசிய 14 பேருக்கு அப­ராதம்

Published By: Priyatharshan

06 Oct, 2017 | 10:33 AM
image

திரு­கோ­ண­மலை பொதுச் சுகா­தார பகு­தி­க­ளுக்­குட்­பட்ட நகர வீதி­களில் குப்­பை­களை வீசிய குற்­றச்­சாட்டில் தலை­மை­யக பொலிஸ் சுற்­றாடல் பிரி­வி­னரால் கைது­செய்­யப்­பட்ட 14 பேருக்கும் தலா 5000 ரூபா அப­ராதம் விதித்து திரு­கோ­ண­மலை நீதி­மன்ற பிர­தான நீதிவான் எம்.எச். எம். ஹம்ஸா நேற்று முன்­தினம் உத்­த­ர­விட்டார்.

பாலை­யூற்று இலிங்­க­நகர், அநு­ரா­த­புரச் சந்தி மற்றும் உவர்­மலை பகு­தி­களைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கே இவ்­வாறு அப­ராதம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை டெங்கு நுளம்­புகள் பரவும் விதத்தில் சுற்­றுச்­சூ­ழலை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் கைது ­செய்­யப்­பட்ட 8 பேருக்கு தலா 1500  ரூபா அபராதம் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41