ஆணைக்குழு சாட்சி பதி­வுகள் அடுத்த வாரத்­துக்குள் நிறைவு

Published By: Priyatharshan

06 Oct, 2017 | 10:29 AM
image

மத்­திய வங்­கியின் பிணை முறி விநி­யோ­கத்தின் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மோச­டிகள் தொடர்பில் ஆராய நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்குழு, அடுத்த வாரத்­துக்குள் சாட்சிப் பதி­வு­களை முடி­வு­றுத்த தீர்­மா­னித்­துள்­ளது. 

எதிர்­வரும் 13 ஆம் திக­தி­யுடன் நிறை­வுக்கு வரும் வாரத்­துக்குள் சாட்சிப் பதி­வு­களை நிறைவு செய்ய தாம் எதிர்­பார்ப்­ப­தாக  பிணை முறி விநி­யோகம் தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்குழு­வுக்கு  தலைமை தாங்கும் நீதி­ய­ரசர் கே.டி. சித்­ர­சிறி தெரி­வித்தார்.

குறித்த ஆணைக்குழு முன்­னி­லையில் முக்­கி­ய­மான பல சாட்­சி­யங்கள் உள்­ளிட்ட பல சாட்­சி­யங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்ள நிலையில், சாட்சிப் பதி­வுகள் இறுதிக் கட்­டத்தை அடைந்­துள்­ளன. இந் நிலையில் தற்­போது  முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ர­னிடம்  ஆணைக்குழு விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந் நிலை­யி­லேயே அடுத்து வரும் ஒரு வாரத்­துக்குள் சாட்சிப் பதி­வு­களை நிறைவு செய்ய எதிர்­பார்ப்­ப­தாக ஆணைக்குழுவின் தலை வர் நீதி­யரசர் சித்­ர­சிறி தெரி­வித்தார்.

சாட்சிப் பதி­வுகள் நிறை­வுற்ற பின்னர், ஜனா­தி­ப­திக்கு சமர்ப்­பிக்க வேண்­டிய அறிக்கை தயார்செய்யும் பணிகள் ஆரம்­பிக்கப்படும் எனவும் அதற்கான கால அவ­காசம் தமக்கு தேவைப்படும் என வும் இதன்போது அவர் சுட்­டிக்­காட்­டினார்.

உயர் நீதி­மன்ற நீதி­யரசர் கே.டி.சித்­ர­சி­றியின் தலை­மையில்  நீதி­ய­ரசர் பிர­சன்ன ஜய­வர்­தன மற்றும் ஓய்­வு­பெற்ற பிரதி  கணக்­காய்­வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் முன்னி லையில் இந்த விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29