தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

Published By: Priyatharshan

06 Oct, 2017 | 10:20 AM
image

தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு விரைவில் தீர்­வி­னைப்­பெற்­றுக்­கொ­டுக்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக் ­கப்­பட்­டு­ வ­ரு­வ­தாக இந்­து­ க­லா­சார திணைக் ­களம், சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்ற மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரிவித்தார்.

மட்­டக்­க­ளப்­புக்கு நேற்று வரு­கை­ தந்த அமைச்­ச­ரிடம் அனு­ரா­த­பு­ரத்தில் தமிழ் அர­சியல் கைதி­களின் உண்­ணா­வி­ரத போரா ட்ட விவ­காரம் தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேட்­ட­போதே அவர் இதனை தெரிவித்தார்.

73 தமிழ் அர­சியல் கைதி­களின் வழக்­குகள் மேல் நீதி­மன்றில் உள்­ளன. அவர்­க­ளுக்­கான சோத­னைப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. சட்­டமா அதிபர் குறித்த தமிழ் அர­சியல் கைதி­களின் வழக்­கு­களை விரை­வு­ப­டுத்­து­வ­தாக தெரிவித்­துள்ளார்.

விரை­வான வகையில் தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்­பான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­து­ வ­ரு­கின்றேன். என்னால் முடிந்­த­ வ­ரையில் அதற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டு­ வ­ரு­கின்றேன். சட்­டத்­தினை நாங்கள் மீறி நடக்­க­ மு­டி­யாது. ஆனால் அவற்­றினை சுல­ப­மாக விரை­வாக முடிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்ளேன் என்றார்.

கேள்வி: இதன்­போது வடக்கில் உள்ள வழக்­கு­களை அனு­ரா­த­பு­ரத்­திற்கு மாற்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­படும் கருத்­துக்கள் தொடர்பில்?

பதில்: அவ்­வாறு நட­வ­டிக்கை எடுத்­த­தற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியாது. அது தொடர்பில் ஆராய்ந்து அதற்­கான நட­வ­டிக்­கை­யினை எடுப்பேன்.அது எனது அமைச்­சிற்­கு­ரி­யது இல்லை.சட்­டமா அதி­பரின் கீழேயே உள்­ளது. அவ­ருடன் கலந்­து­ரை­யாடி அதற்கு ஒரு முடி­வினை எடுப்போம்.

கேள்வி: கேப்­பாப்­பு­லவு மக்­களின் பிரச்­சினை தொடர்பில் ?

பதில்: கேப்­பாப்பு­லவு மக்­களின் பிரச்­சி­னைகள் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. மீண்டும் அதனை தொடங்­க­வேண்டாம். 178 மில்­லியன் ரூபா பணம் ஒதுக்கீடுசெய்து அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஊடகங்கள் தான் அதனை எழுதிக்கொண்டுள்ளது. செய்ய

வேண்டிய வேலைத்திட்டங்கள் அனைத் தும் செய்யப்பட்டுள்ளன. இதற்கு மேல் என்னால் எதுவும் கூறமுடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54