(ஆ.பிரபுராவ் )
மண்டபம் வடக்கு கடற்கரைப்பகுதில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தவிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து கடலோர பொலிஸார் சோதனையில் ஈடுபட்டபோது அங்கு இலங்கைக்கு கடத்த இருந்த 540 கிலோ நிறையுடைய கடல் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து கடல் அட்டைகள் மற்றும் அதனை பதப்படுத்த பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த இந்திய கடலோரப் பொலிஸார் கடத்தலில் ஈடுபட்ட கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மீட்கப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 45 இலட்சம் ரூபா என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறை அதிகாரிகளிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM