இலங்கை அணி வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு போட்டித்தடையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவருக்கு எதிர்வரும் 6 சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனுஷ்க குணதிலகவின் அண்டுக்கான ஒப்பந்த வருமானத்தின் 20 வீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இந்தியாவுடன் இடம்பெற்ற போட்டியின் போது ஒழுக்க விதிகளை மீறிய குற்றத்திற்காகவே போட்டித் தடையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM