தென்பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்ளையிட்டு வந்த மூவரை அக்குரஸ்ஸ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மாத்தறை, கம்புறுப்பிட்டிய, அக்குரஸ்ஸ, வெலிகம, காலி ஆகிய பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் கைதுசெய்யப்பட்ட மூவருக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மோட்டர் சைக்கிளொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த மூவரும் அஹங்கம பிரசேத்தில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் இளைஞர்கள் எனவும் அவர்கள் 25 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் அக்குரஸ்ஸ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM