எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்ளையிட்டுவந்த மூவர் பிடிபட்டனர்

Published By: Priyatharshan

05 Oct, 2017 | 12:27 PM
image

தென்பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்ளையிட்டு வந்த மூவரை அக்குரஸ்ஸ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மாத்தறை, கம்புறுப்பிட்டிய, அக்குரஸ்ஸ, வெலிகம, காலி ஆகிய பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் கைதுசெய்யப்பட்ட மூவருக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மோட்டர் சைக்கிளொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மூவரும் அஹங்கம பிரசேத்தில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் இளைஞர்கள் எனவும் அவர்கள் 25 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் அக்குரஸ்ஸ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50