91 வய­தான பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.!

Published By: Robert

05 Oct, 2017 | 12:07 PM
image

தம்­புத்­தே­கம ராஜாங்­கனை சந்­தி யில் 91 வய­தான வயோ­திபப் பெண் ஒரு­வரைக் கொலை செய்து பணத்தைக் கொள்­ளை­யிட்­ட­தாக சந்­தே­கிக்கும்  மூவரை எதிர்­வரும் 9 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி தம்­புத்­தே­கம  நீதி­மன்ற நீதவான் சஞ்­சீ­வனி ரத்­நா­யக்க உத்­த­ர­விட்டார்.

கடந்த 29 ஆம் திகதி இரவு இக்­கொலைச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. 91 வய­தான  வயோ­திபப் பெண் ஓய்­வூ­தியம் பெற்றுக் கொண்டு தனி­மை­யில் வாழ்ந்து வந்­துள்ளார். 29 ஆம் திகதி இரவு வீட்டின் சமை­ய­லறைக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து உறக்­கத்­தி­ல­ிருந்த வயோ­திபப் பெண்ணின் கைகள் இரண்­டையும் கட்­டி­விட்டு, வாயில் துணியைத் திணித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்த பின்னர் பணத்தை கொள்­ளை­யிட்டுச் சென்­றுள்­ளனர்.

அவ­ரது கைப்­பையில் இருந்த பணத்தை கொள்­ளை­யிட்ட பின்னர் பையில் எஞ்­சி­யி­ருந்த அடை­யாள அட்டை மற்றும் ஆவ­ணங்­க­ளை வாவிக்­க­ருகில் எறிந்து விட்டுச் சென்­றுள்­ளனர்.

இக்கொலை தொடர்பாக தம்புத் தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19