முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கட்டுத் துப்பாக்கிகள் தயாரித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொலிசார் தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத முறையில் கட்டுத் துப்பாக்கிகள் தயாரித்த வீட்டை முற்றுகையிட்டு வீட்டு உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
இதன்போது குறித்த வீட்டிலிருந்து முழுமையாக தயாரிக்கப்பட்ட கட்டுத்துவக்குகள், வெடிமருந்துகள், துப்பாக்கிக் குண்டுகள் 2000 மற்றும் துப்பாக்கி தயாரிக்கும் உபகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். மேலதிக விசாரணை நடத்திவரும் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஏனையவர்களை தேடிவருவதோடு கைது செய்யப்பட்டவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM