பிரதமருக்கு ஆலோசகரை நியமிக்கும் அமைச்சரவை பத்திரம்  வாபஸ்

Published By: Devika

04 Oct, 2017 | 06:46 PM
image

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆலோசகர் ஒருவரை நியமிப்பதற்காக  அமைச்சரவையில்  நேற்று சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் இறுதி நேரத்தில்  வாபஸ் பெறப்பட்டது.

சமரசிறி என்பவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசகராக நியமிக்கவேண்டும் என்ற   அமைச்சரவை பத்திரம் ஜனாதிபதி  தலைமையில் நேற்றுக் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில்  சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 

இந்த அமைச்சரவைப் பத்திரம் மீளப் பெறப்பட்டதாக அமைச்சர் ராஜித்த சேனாரட்ன குறிப்பிட்டார். 

எவ்வாறெனினும், வாபஸ் பெறப்பட்டமைக்கான காரணங்கள் குறித்துத் தெரிவிக்கப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33