சீனா நாட்டு பெண் கைது : காரணம் இதுவா.?

Published By: Robert

04 Oct, 2017 | 03:41 PM
image

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்திவரப்பட்ட 17 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சிகரட் தொகையுடன் சீன நாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சிகரட் தொகை இன்று காலை 5.20 மணியளவில் கைப்பற்றப்பட்டதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் தெரிவித்தார்.

டுபாயில் இருந்து இந்த சிகரட் தொகையை சந்தேகநபர் கடத்திவந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார்.

சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சிகரட் தொகை அரச உடைமையாக்கப்பட்டதுடன், 10 000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33