கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு 100 வருடங்கள் நிறைவு

Published By: Robert

04 Oct, 2017 | 02:01 PM
image

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 வருடங்கள் நிறைவுபெறுகின்றது.

1917 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 4 ஆம் திகதி திறக்கப்பட்ட கொழும்பு கோட்டை ரயில் நிலையம் பாரிய அளவில் இரும்புகள் பயன்படுத்தப்பட்டு அக் காலப்பகுதியில் ஒரு கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

மூன்று நடைமேடைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட கோட்டை ரயில் நிலையத்தில் தற்போது 13 நடைமேடைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு நாளாந்தம் சுமார் 13 இலட்சம் பயணிகள் வருகை தருவதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் சேவையில் ஈடுபடுகின்றன.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் 100 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34