கொழும்பு கோட்டை ரயில் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 வருடங்கள் நிறைவுபெறுகின்றது.
1917 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 4 ஆம் திகதி திறக்கப்பட்ட கொழும்பு கோட்டை ரயில் நிலையம் பாரிய அளவில் இரும்புகள் பயன்படுத்தப்பட்டு அக் காலப்பகுதியில் ஒரு கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
மூன்று நடைமேடைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட கோட்டை ரயில் நிலையத்தில் தற்போது 13 நடைமேடைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு நாளாந்தம் சுமார் 13 இலட்சம் பயணிகள் வருகை தருவதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் சேவையில் ஈடுபடுகின்றன.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் 100 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM