மாவத்தகம, தல்கஸ்பிட்டிய மொரொக் தோட்டப் பகுதியில் 13 வயது சிறுமி கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபரகள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
மாவத்தகம, தல்கஸ்பிட்டிய மொரொக் தோட்டப் பகுதியைச் சேர்ந்த விஜகுமாரி என்ற சிறுமி நேற்று காலை முதல் காணமற்போயுள்ள நிலையில் அவளின் வீட்டிலிருந்து சுமார் 700 மீற்றர் தொலைவிலுள்ள மற்றுமொரு வீ்ட்டிலிருந்து நேற்றிரவு 7 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணை நேற்று இரவு இடம்பெற்றது.சடலம் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டின் முன்பகுதியில் இரத்தக்கறைகள் காணப்படுவதாகவும், சடலம் நில விரிப்பொன்றினால் சுருட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM