புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்து ஆராய்வதற்காக அரசியல் யாப்பு சபை மூன்று தினங்கள் தொடர்ச்சியாக கூடவுள்ளது.
எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமையும் 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் நவம்பர் மாதம் 01ஆம் திகதியும் இடைக்கால அறிக்கை குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.
காலை 10.30 மணிமுதல் மாலை 6.30 மணிவரை முழுநாள் விவாதம் மூன்று தினங்களும் இடம்பெறவுள்ளதாக அரசியல் யாப்புசபையின் மேலதிக செயலாளர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
கடந்த 21 ஆம்திகதி அரசியலமைப்பு சபையில் புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையிலேயே இதன்மீதானவிவாதம் இடம்பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM