கொட்டகலை ஹரிங்டன் கொலனியில் திடீர் தீ

Published By: Devika

03 Oct, 2017 | 07:08 PM
image

கொட்டகலை ஹரிங்டன் கொலனியில் இன்று பகல் ஒரு மணியளவில் ஏற்பட்ட திடீர் தீயினால் வீடொன்று சேதமடைந்துள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இத்திடீர் தீ காரணமாக வீட்டின் ஒரு அறை முற்றாக சேதமடைந்துள்ளதுடன்,  தளபாடங்கள் உடைகள் உட்பட அத்தியாவசிய ஆவணங்கள், பாடசாலைப் புத்தகங்கள், சீருடைகள் உட்பட அனைத்தும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

வழக்கமாக, எரிந்து நாசமாகிய அறையிலேயே வீட்டில் உள்ள சிறுவர்கள் இருவர் பகல் வேளையில் நித்திரை கொள்வதாகவும், இன்று அவர்கள் அங்கு நித்திரை கொள்ளாததால் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக வீட்டார் தெரிவிக்கின்றனர்.

மின்சார ஒழுக்கு காரணமாக இத்தீ ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08