ஸ்ரீலங்கன் எயார் லைன் வானுர்தி சேவையின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்ஹ இன்று பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் ஆஜரானார் .
ஸ்ரீலங்கன் எயார் லைன் வானுர்தி சேவை மற்றும் அதன் உணவு விநியோக பிரிவில் இடம் பெற்றதாக கூறப்படும் 500 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் வாக்கு மூலம் வழங்கவே அவர் ஆஜரானார் .
குறித்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னதாக ராஜாங்க அமைச்சர் ப்ரியங்கர ஜயரத்னவிடம் வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM