உயிருக்காகப் போராடிய பெண்ணிடம் தகாதமுறையில் நடந்து கொண்ட நபர்

02 Oct, 2017 | 08:03 PM
image

மும்பை எல்பின்ஸ்டோன் ரயில் நிலைய மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்ணிடம் நபர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலைய நடைபாதை மேம்பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்ததுடன் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலைய நடைபாதை மேம்பாலத்தில் கடந்த வெள்ளியன்று வதந்தியால் திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடிய இளம் பெண்ணை காப்பாற்ற முயலாமல் நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதனிடையே குறித்த பெண் அடுத்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த புகைப்படம் தற்போது இணையத்தளங்களில் பரவிவருகின்றது.

இந்நிலையில், சனநெரிசலில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்களிடமிருந்து பணப்பை, நகைகள் ஆகியவற்றையும் சிலர் திருடி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08