பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சீருடை நிதிச்சீட்டின் பாவனை காலம் நீடிப்பு 

Published By: Raam

28 Jan, 2016 | 06:37 PM
image

2016 ம் வருடத்திற்கான பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சீருடை நிதிச்சீட்டி பாவனை காலத்தை கல்வி அமைச்சு நீடித்துள்ளது.

வழங்கப்பட்ட குறித்த நிதிச்சீட்டின் செல்லுபடியாகும் காலம் ஜனவரி 31 வரை மட்டுமே என்று குறிப்பிடப்பட்டுள்ள இந்நிலையில் ,குறித்த நிதிச்சீட்டின் கால எல்லையை பெப்ரவரி மாத இறுதிவரை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58