அமெரிக்காவின் லாஸ் வெகாஸில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளதுடன் காயமடைந்தோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
இச் சம்பம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சில் குறித்த துப்பாக்கிதாரி துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டதிலேயே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த இசை நிகழ்ச்சியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM