10 ஆயிரம் ரூபா சம்பாதிக்கும் நோக்கில் நண்பன் வழங்கிய கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Published By: Priyatharshan

01 Oct, 2017 | 09:07 PM
image

வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் இன்று மதியம் 12.30 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட போதைத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்  அடிப்படையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கொடிகாமத்திலிருந்து கல்மடு நோக்கி இ.போ.ச .பேரூந்தில் 6 கிலோ கேரளா கஞ்சாவினை கொண்டு சென்ற 35வயதுடைய நபரை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து நண்பரொருவர் வழங்கியதாகவும் கஞ்சாவினை கல்மடுக்கு கொண்டு சென்றால் பத்தாயிரம் ரூபா பணம் கிடைக்கும் எனவும் குறித்த நபர் பொலிஸாரின் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17